இலங்கை கடற்படை, 2025 டிசம்பர் 29 அன்று இரவு நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் மூன்று (03) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.