நடவடிக்கை செய்தி

நுவரெலியாவின் கிரிகரி ஏரியில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு விமானிகள் மற்றும் உயிர்காப்பாளர்களின் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில் இன்று (2026 ஜனவரி 07,) தரையிறங்கும் போது ஒரு தனியார் கடல் விமானம் விபத்துக்குள்ளானதுடன், கிரிகரி ஏரியில் கடமையில் இருந்த கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காக்கும் குழு உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது, அதில் இருந்த இரண்டு (02) விமானிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

08 Jan 2026