நடவடிக்கை செய்தி

யாழ்ப்பாணம், மரதன்கேணியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் 2026 ஜனவரி 09 ஆம் திகதி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரை ஒருவரை (01) கடற்படையினர் கைது செய்ததனர்.

11 Jan 2026