நடவடிக்கை செய்தி

நீர்கொழும்பு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 621 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2026 ஜனவரி 12 ஆம் திகதி நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

14 Jan 2026