நடவடிக்கை செய்தி

ஹம்பாந்தோட்டை நகராட்சி மன்ற குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி

2026 ஜனவரி 23 அன்று, ஹம்பாந்தோட்டை நகராட்சி மன்றத்தின் குப்பை அகற்றும் இடத்தில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க தெற்கு கடற்படையின் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் கடற்படைக் குழுவினரால் உதவி வழங்கப்பட்டது.

26 Jan 2026

தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 296 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 11 சந்தேக நபர்களும், 2 பல நாள் மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன

2025 ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்வதற்கு பங்களித்த கடற்படையிர், “முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய ஒரு முக்கிய பங்குதாரராக கடற்படை நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதன் விளைவாக, இலங்கையின் தெற்கே ஆழமான நீரில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உள்ளூர் பல நாள் மீன்பிடி படகுகளுடன் பதினொரு (11) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

26 Jan 2026