நடவடிக்கை செய்தி

திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைப்பற்றினர்

திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 28 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று பதினேழு (117) ஆமை முட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு (01) நபரை கைப்பற்றினர்.

31 Jan 2026