மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினேழு (17) கிலோகிராம் ஆமை இறைச்சி, முப்பத்தொன்பது (39) ஆமை முட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.