இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற சுமார் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐநூறு (744500) மருந்து மாத்திரைகளை (Pregabalin Capsules) ஏற்றிச் சென்ற ஒரு (01) லொரியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.