நடவடிக்கை செய்தி

மன்னார் தெற்கு கடலில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்திய டிங்கி படகுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கடற்படையினறால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, ”முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) பொதிகளை கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் (01) ஒரு டிங்கி படகும் இன்று (2026 பிப்ரவரி 14) கடற்படையினறால் கைப்பற்றப்பட்டது.

14 Feb 2026