இலங்கை கடற்படை, கொழும்பு துறைமுக காவல்துறையுடன் இணைந்து, 2026 பிப்ரவரி 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் மேற்கொண்ட ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமார் இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரை கைது செய்தனர்.