இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம், கய்ட்ஸ் தீவின் சுருவில் கடற்கரைப் பகுதியில், ஊர்காவற்துறை பொலிஸாருடன் இணைந்து, 2026 மார்ச் 04 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சுமார் முன்னூற்று அறுபத்தெட்டு (368) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு (01) படகு மற்றும் சந்தேக நபர் ஒருவரையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.