'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய பணியில் முக்கிய பங்குதாரராக, கடற்படை தனது நோக்கங்களை அடைவதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் சரக்குகளை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படக்கொன்றுடன் (01) ஐந்து (05) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.