நடவடிக்கை செய்தி

இலங்கையின் மேற்குக் கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 255 கிலோகிராம்களுக்கும் அதிகமான கொகைன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், கடற்படை, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக, தீவைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மற்ற ஆயுதப்படைகள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், பேருவளை பகுதிக்கு மேற்கு கடலில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, ஆறு (06) சந்தேக நபர்களும், போதைப்பொருள் ஏற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பத்து (10) பைகளை கொண்டு சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி படகொன்றும் (01) கைது செய்யப்பட்டன.

17 Mar 2026

கிளிநொச்சியில் ரூ.15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படை 2026 மார்ச் 13 ஆம் திகதி கடட்படையினரால் கைப்பற்றப்பட்டது.

17 Mar 2026