இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 03 முதல் 18 வரை நடத்திய விசேட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 நபர்கள், 13 டிங்கிகள் மற்றும் 4 டிராக்டர்கள் கைப்பற்றப்பட்டன. தடைசெய்யப்பட்ட வலைகள், வெடிபொருட்கள், மின்விளக்குகள், அனுமதிப்பத்திரமற்ற இரவு நேர சுழியோடுதல், விஞ்சுகள் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.