நடவடிக்கை செய்தி

மன்னார் வங்காலை கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சிக் கையிருப்புடன் 3 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2026 ஏப்ரல் 14 அன்று மன்னார் வங்காலை கடற்கரையில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) டிங்கி மற்றும் மூன்று (03) சந்தேக நபர்களிடமிருந்து இருபத்தாறு (26) கிலோகிராமுக்கும் அதிகமான ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.

16 Apr 2026