நடவடிக்கை செய்தி

கல்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி கல்பிட்டிய குடாவப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

20 Apr 2026