நடவடிக்கை செய்தி
யாழ்ப்பாணத்தில் இரவு நேரத்தில் சுழியோடி சட்டவிரோதமாகக் கடல் அட்டைகளை பிடித்ததற்காக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 ஏப்ரல் 27 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்தின் குடாரப்பு கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், செல்லுபடியாகும் சுழியோடி உரிமங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இரவு சுழியோடுதலில் ஈடுபட்டு, கடல் அட்டைகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்த மூன்று (03) நபர்களையும், நானூற்று ஐம்பது (450) கடல் அட்டைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
28 Apr 2026
காயமடைந்த மீனவரை மருத்துவ சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படையின் உதவி
இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில், காயமடைந்த உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவரை, 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், கடற்படைக் படகொன்றினால் சிகிச்சைக்காக அவசரமாகக் கரைக்கு கொண்டு வந்து, உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தது.
28 Apr 2026


