2026 ஏப்ரல் 28 அன்று சிலாபம் கடற்பகுதியை உள்ளடக்கி இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் இரண்டாயிரம் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு இந்தியக் மீன்பிடிப் படகுடன் நான்கு (04) இந்திய சந்தேக நபர்களையும், மேலும், மேற்கூறிய பீடி இலைகளை நாட்டிற்குள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று (03) இலங்கை படகுகளுடன் ஆறு (06) சந்தேக நபர்களையும் கடற்படையால் கைப்பற்ற முடிந்தது.