இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து 2026 ஏப்ரல் 17 முதல் 30 வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டன; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எழுபத்தேழு (77) நபர்கள், வணிக வெடிபொருட்களுடன் கூடிய பதினேழு (17) டிங்கிகள் மற்றும் ஆறு (06) டிராக்டர்கள் கைது.