2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மன்னார் வடகடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் கடற்படையினரால் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட எண்ணூற்று முப்பது (830) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.