விளையாட்டு செய்திகள்
EXTREME SHOT GUN CHALLENGE / IPSC SHOT GUN NATIONALS - 2022 போட்டித்தொடரில் பல வெற்றிகள் கடற்படை பெற்றது

தேசிய துப்பாக்கி சங்கம் மற்றும் ஸ்கார்பியன் விளையாட்டுக் கழகம் இணைந்து மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த Extreme shot Gun Challenge மற்றும் IPSC Shot Gun Nationals போட்டித்தொடர் - 2022 ஆகஸ்ட் 26 முதல் 28 வரை பானலுவ இராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இடம்பெற்றதுடன் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி, இப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் அங்கு பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
30 Aug 2022
பொதுநலவாய விளையாட்டுகள் 2022” யில் இலங்கை கடற்படை விளையாட்டு வீராங்கனை கயந்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனை

ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஆகஸ்ட் 02) நடைபெற்ற “காமன்வெல்த் விளையாட்டு 2022” போட்டிகளில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்`போட்டியில் இலங்கை கடற்படையின் பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.
03 Aug 2022