கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இரண்டாம் இடம் கடற்படை பெற்றுள்ளது

கிளிபர்ட் கிண்ணம் ஆண்கள் ரக்பி போட்டித்தொடரில் இறுதிப்போட்டி 2023 மார்ச் மாதம் 05 ஆம் திகதி கடற்படை மற்றும் CR&FC அணிகளுக்கு இடையில் கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன் அங்கு 24-18 என்ற கணக்கில் கடற்படை ரக்பி அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கடற்படை வீரர் டி.எம்.வீரசிங்க இரண்டு புள்ளிகளும் (02), கடற்படை வீரர் ஏ.எம்.சமுவேல் மூன்று புள்ளிகளும், கடற்படை வீரர் ஐ.யூ கோண்கஹவத்த ஒரு புள்ளியும் கடற்படை சார்பாக பெற்றுள்ளனர்.