'55வது சிரேஷ்ட தேசிய கெரம் சாம்பியன்ஷிப் 2025', 2025 ஜனவரி மாதம் 18 முதல் மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை கொழும்பு கரம் சங்கத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை பெண் மாலுமி ஜே ரொஷிடா போட்டித் தொடரில் கடற்படைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப்பை வென்றார்.