தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சனத் உத்பல கடமையேற்பு

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சனத் உத்பல 2020 செப்டம்பர் 09 ஆம் திகதி இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமை யேற்றினார்.

அங்கு கடற்படை மரபுகளுக்கமைய ரியர் அட்மிரல் சனத் உத்பலவை தன்னார்வ கடற்படை தலைமையகத்திக்கு வரவேற்கப்பட்டது. தன்னார்வ கடற்படையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் உபுல் த சில்வா தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் சனத் உத்பலவுக்கு ஒப்படைத்துள்ளார்.

மேலும், இந் நிகழ்வுக்காக தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் கட்டளை அதிகாரி உட்பட பல அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.