ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக 2020 செப்டம்பர் 14 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அங்கு புதிய கட்டளை தளபதி அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய வட மத்திய கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டன. மத சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

குறித்த கட்டளையில் முன்னால் தளபதி ரியர் அட்மிரல் லலித் திசாநாக்க அவர்களுக்கு கட்டளையின் துணை தளபதி, கட்டளை அதிகாரிகள், துறை தலைவர்கள் மற்றும் கட்டளைக்கு இணைக்கப்பட்ட நிருவனங்களில் அதிகாரிகள் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தப்பட்டன.