ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுக்கு 2020 செப்டம்பர் 22 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதத்தை வழங்கினார்.

மேலும் துணை தலைமை அதிகாரி பதவிக்கு கூடுதலாக, ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாகவும் பணியாற்றுகிறார்.