கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 பிப்ரவரி 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கிழக்கு கடற்படைத் தளபதியாக பணியாற்றும் போது 2021 ஜனவரி 15 அன்று முதல் கடற்படையின் துனை தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்படி, ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இனிமேல் கடற்படை தலைமையகத்துடன் இணைந்து துனை தலைமை அதிகாரியாக கடமைகளை நிறைவேற்றுவார்.