வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்
வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா, இன்று (2025 ஏப்ரல் 09) கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடற்படை மரபுப்படி வட மத்திய கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தளபதி கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.