மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பல் ‘HURAVEE’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது
விநியோக மற்றும் சேவை தேவைகளை வழங்குவதற்காக 2026 மார்ச் 02 ஆம் திகதி தீவை வந்தடைந்த மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பலான ‘HURAVEE’, 2026 மார்ச் 04, அன்று தீவை விட்டு புறப்பட்டதுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.


