போர் வீரர்கள் கடற்படை சுற்றுலாவில் பங்கேற்பு
இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், ரணவிரு செவன நல விடுதி நிலையம், மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 1, 2, மற்றும் 3 நல விடுதியிலுள்ள போர்வீரர்கள் கடற்படைத் தளபதியின் ஒப்புதலுடன், 2026 மார்ச் 04 ஆம் திகதி காலி தெற்கு கடற்படைத் தளத்திலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலான "லங்கா தேவி"யில் திமிங்கலத்தைப் பார்க்கும் சுற்றுப்பயணத்திற்காக கடற்படை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஊடக ஆதரவு – army.lk






