நிகழ்வு-செய்தி

அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா
 

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட முதலாவது, அட்மிரல் கிலன்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கட்டுரை போட்டியின் பரிசளிப்பு விழா இன்று (03) கடற்படை தலையமையகத்தில் நடாத்தப்பட்டது.

03 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முல்லைதீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்களினால் கொக்குதுடுவை கடலில் தனியிலை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 உள்நாட்டு மீனவர்கள் இன்று ( ஆகஸ்ட் 02) கைதுசெய்யப்பட்டனர்.

02 Aug 2016

யுத்தத்தில் காயமடைந்த கடற்படை வீரர்களுக்கான விடுமுறை விடுதி தியத்தலாவையில் திறந்துவைப்பு
 

நாட்டிற்காக யுத்தம் செய்து காயமடைந்த கடற்படை வீரர்களுக்காக இரண்டு விடுமுறை விடுதிகளை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் தியத்தலாவையில் வைத்து சனிக்கிழமை (யூலை 30) திறந்து வைக்கப்பட்டது.

01 Aug 2016