நிகழ்வு-செய்தி

கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்க உரித்தான 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்க இன்று (ஜனவரி 31) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

31 Jan 2019

529 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு
 

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மூலம் இன்று (ஜனவரி 31) மன்னார், நூர் வீதியில் புகையிலை கிலோ கிரகம் 529 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் , இந்த புகையிலை தொகை ஒரு லொரி வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

31 Jan 2019

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 75 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 75 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜனவரி 31) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

31 Jan 2019

இலங்கை கடற்படை அதிகாரிகள் சிலர் இந்திய கடற்படை டோனியர் விமான பயிற்ச்சியில்
 

இந்திய கடற்படையின் டோனியர் வகைக்கு உரித்தான விமானமொன்று கடந்த ஜனவரி 28 ஆம் திகதி விமானப் பயிற்ச்சொன்றுக்காக இலங்கைக்கு வந்துசேர்ந்தது.

31 Jan 2019

சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த நபர் கடற்படையினரினால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (ஜனவரி 30) யாழ்ப்பாணம் மன்டதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை கைது செய்யப்பட்டதுள்ளனர்.

31 Jan 2019

கடற்படையினரது குடும்பங்கலில் பிள்ளைகளுக்கு புழமைப்பரிசில் வழங்கள்
 

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமை பரீட்ச்சைக்கு முகம் கொடுத்து, சிறந்த முறையில் சித்தியடைந்த நபர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 30) கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் தளமையில் இலங்கை கடட்படை கப்பல் பராக்கிரம அட்மிரல் சோமதிலக திசானாயக்க மண்டபத்தில் இடம்பெற்றது.

30 Jan 2019

கடலில் சுகயீனமுற்றிருந்த மலேசிய கடற்படை வீரர்கள் இருவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு
 

மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு (Maritime Rescue Coordinating Centre) விடுக்கப்பட்ட அறிவிப்பின் படி இலங்கை கடற்படையினரினால் இன்று (ஜனவரி 30) மலேசிய கடற்படையின் கஸ்துரி (KD Kasturi) கப்பலில் இருந்த இரண்டு (02) நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்கள் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

30 Jan 2019

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் அதி மேதகு ஷஹீட் அஹமட் ஹஷ்மட் அவர்கள் இன்று (ஜனவரி 30) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

30 Jan 2019

இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் அநில் போவத்த கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் அநில் போவத்த அவர்கள் இன்று (ஜனவரி 30 ) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

30 Jan 2019

2018 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல பெயரிடப்பட்டது.
 

ஒவ்வொரு ஆண்டும் இலங்கை கடற்படை கப்பல்களின் சிறந்த கப்பல் தேர்ந்தெடுக்கப் படுகின்றதுடன் அங்கு கப்பல்களிடையில் நடத்தப்படுகின்ற விளையாட்டு போட்டிகள், கடற்படை அறிவு, கயிறு கையாளுதல், கப்பல்களுக்கு இடையே போர் பயிற்சிகள் மற்றும் கடலில் மிக கூடுதலாக பயணித்த கப்பல் எனக் காரனங்கள் அடிப்படையில் சிறந்த கப்பல் பெயரிடப்படும்.

30 Jan 2019