நிகழ்வு-செய்தி

ஐந்து (05) கோடா பீப்பாய்களுன் மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

2020 மார்ச் 22 ஆம் திகதி இலங்கை கடற்படை திருகோணமலை இல்லங்காந்தே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட ஐந்து (05) கோடா பீப்பாய்களுடன் மூன்று நபர்கள் கைது செய்துள்ளது.

23 Mar 2020

சுமார் 76 கிலொ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கடற்படை கைப்பற்றியது.

இலங்கை கடற்படை 2020 மார்ச் 22 தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 76 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

23 Mar 2020

காலி துறைமுகத்தில் கப்பல்களை கிருமி நீக்கம் செய்ய கடற்படை பங்களிப்பு

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காலி துறைமுகத்தில் கப்பல்களை இன்று (2020 மார்ச் 22,) இலங்கை கடற்படை கிருமி நீக்கம் செய்தது.

22 Mar 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க றாகம மருத்துவமனை புதுப்பிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இலங்கை கடற்படை றாகம கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனையில் பழுதுபார்க்கும் பணிகளை இன்று (2020 மார்ச் 22) ஆரம்பித்துள்ளது.

22 Mar 2020

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2020 மார்ச் 22) இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமை யேற்றினார்.

22 Mar 2020

வணிகக் கப்பல்களின் உள் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் COVID -19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை சிறப்பு ஏற்பாடு செய்து வருகிறது

இந்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் வணிகக் கப்பல்களுக்கு ஏற்றும் மற்றும் கப்பல்களில் இருந்து இறக்கும் செயல்முறை இலங்கை கடற்படையின் கவனமான மேற்பார்வையின் கீழ் கடற்படையினர்,வணிகக் கப்பல்களின் உள்ளூர் முகவர்கள் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் பரஸ்பர ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப நடைபெறுகிறது.

22 Mar 2020

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடற்படைக்கு உபகரணங்கள் வழங்கும்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்தப்பட தேவையான ஏராளமான உபகரணங்களை,

21 Mar 2020

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்திலும் கடற்படை கிருமி நீக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் ஒரு கிருமி நீக்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

21 Mar 2020

கடற்படை தலைமன்னாருக்கு வடக்கு கடலிருந்து கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றியது.

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 147 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

21 Mar 2020

ஊரடங்கு உத்தரவின் கீழ் துன்பப்படும் ஏழை மக்களுக்கு கடற்படை மதிய உணவு வழங்கியது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21,) றாகம, வத்தலை மற்றும் கந்தான ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மதிய உணவை விநியோகித்தது.

21 Mar 2020