நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் இன்று (2020 செப்டம்பர் 16) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

16 Sep 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது

வட மத்திய மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏராளமான மீனவர்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

16 Sep 2020

முல்லைதீவு, முல்லிவைக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் இருந்து பல வெடிபொருட்கள் கடற்படையால் மீட்பு

முல்லைதீவு, முல்லிவைக்கால் பகுதியில் 2020 செப்டம்பர் 15 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஒரு தனியார் நிலத்தில் இருந்து பல வெடிபொருட்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

16 Sep 2020

கடற்படை உதவியுடன் உள்ளூர் கஞ்சா சேனையொன்று சுற்றிவளைப்பு

கடற்படை மற்றும் சூரியவெவ காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 செப்டம்பர் 11 அன்று தனமல்வில, பலஹருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது உள்ளூர் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த சேனை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Sep 2020

அவித்தாவ பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

பெந்தர ஆற்றின் அவித்தாவ பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை கடற்படை கடந்த வாரம் அகற்றி நீர் செல்வதுக்கான தடைகளை நீக்கியுள்ளது.

11 Sep 2020

ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட 05 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் கடற்படை, காவல்துறை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஆகியவை ஒருங்கினைந்து மன்னார், சாந்திபுரம், புல்மூட்டை ஜின்னபுரம், காலி ரயில் நிலையம் மற்றும் ரிச்மண்ட் கந்த ஆகிய இடங்களில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகள் மூலம் ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கொண்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டன.

11 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 142 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளில் 2020 செப்டம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 142 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படை கைப்பற்றியது.

10 Sep 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 நபர்களுடன் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 நபர்களை மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படை கைது செய்தது.

10 Sep 2020

தீ கட்டுப்படுத்தப்பட்ட “New Diamond” கப்பலின் நிலையை ஆய்வு செய்ய வெளிநாட்டு மற்றும் இலங்கை கடற்படை நிபுணர் குழுக்கள் கப்பலுக்குள் நுழைந்தனர்.

கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீண்டும் ஏற்பட்ட MT New Diamond கப்பலின் தீ பரவல் இலங்கை கடற்படை மற்றும் பிற பேரிடர் மேலாண்மை குழுக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

10 Sep 2020

வெடிபொருள் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்

திருகோணமலை சல்லிமுனை பகுதியில் 2020 செப்டம்பர் 09 அன்று இலங்கை கடற்படை காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் (02) வாட்டர் ஜெல் என்ற வெடிக்கும் சாதனம் மற்றும் பல பாதுகாப்பு உருகிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

10 Sep 2020