நிகழ்வு-செய்தி

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது.
 

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியை நிறுவம் வகையில் அண்மையில் (மார்ச்.18) கொழும்பில் நடைபெற்ற தொடக்க பொதுக்கூட்டத்தில் 400ற்கும் மேற்பட்ட முப்படையின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19 Mar 2016

திசா குளத்தில்” நீர் விநியோக நிலையத்தில் பழுது பார்த்த மோட்டர் திரும்பி பொருத்துவதற்காக கடற்படையினரால் உதவி

அனுராதபுரம் பூஜா நகரயில் நீர் சுத்தம் செய்வதற்கு திசா குளத்தில் நீர் எடுக்கப்பட்டுடன் அதற்காக மூன்று மோட்டர் பாவிக்கப்படும்.

19 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை கோனேஷ்வரம் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு மீனவர்களையும் மூன்று படகும் ‘கடற்படை தடாகத்தின் கடற்படை வீரர்களினால் நேற்று 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

17 Mar 2016

சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நெச்சிகுடா, கிரன்சி கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் 80 கிலோவுடன் வட மத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் போன 14 திகதி கைது செய்யப்பட்டனர்.

16 Mar 2016

மறைத்திருந்த கேரல கஞ்சா தொகை கடற்படையின் கைது.
 

கடற்படைக்கு பெறுத்த இரசிய தகவல் மீது சிலாவதுர தீவர வாடிய பகுதியில் மறைத்திருந்த கேரல கஞ்சா 187 கிலோவுடன் 60 பார்சல் கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் இன்று 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

15 Mar 2016

பொலிஸ் குழு தோல்வியடைந்த கடற்படை ரக்பி குழு வெற்றி பெற்றது
 

நேற்று 14 மாலை கொழும்பு ரேஸ்கோஸ் மைதாணத்தில் இரிந்த க்லீபட் சிண்ணம் ரக்பி போட்டியில் அரை இறுதிப் போட்டியில் முயற்சி வெற்றி 02ம் தண்டனை அடிகள் மூன்றுடன் பொலிஸ் குழு தோல்வியடைந்த கடற்படை ரக்பி குழு 19-10 ஆக வெற்றி பெற்றது.

15 Mar 2016

இடைக் கட்டளை விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
 

கடற்படை 2016 இடைக் கட்டளை விளையாட்டு போட்டியை திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடம் மைதானத்தில் 12 மற்றும் 13 திகதி நடைபெற்றுடன் இப் போட்டிக்கு எல்லா பிராந்தியில் வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

15 Mar 2016

கண்டல் மரத் தோப்பு சுற்றாடல் பாதுகாப்புக்காக கடற்படையினரால் உதவி.
 

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் கருதுகோள்கள்படி கடற்கறை அழி தவிர்பதற்காக கண்டல் மரத் தோப்பு நாற்று நடுத்தல் திட்டம் கீழ் ரெண்டு சந்தர்பம் வடக்கு மற்றும் வட மத்திய கட்டளைகளில் நடுக்கப்பட்டன.

15 Mar 2016

ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் அதிமேதகு பிரயிஸ் ஹச்சன் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை இன்று 15 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

15 Mar 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது
 

தாவுல்பாடு மற்றும் டெல்ப் தீவுக்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தெட்டு இந்திய மீனவர்களையும் மூன்று மீன்பிடி இழுவைப் படகுளும் டோலர் படகு ஒன்றும்நேற்று 12 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

13 Mar 2016