பிரதமரால் கடற்படை மிட்சிப்மென் 44 அதிகாரிகள் வெளியேற்று பிரியாவிடைக்கப்பட்டனர்

ஜோன் கோதலாவல பாதுகாப்பு பல்கழைக்கலத்தில் பட்டங்கள் பெற கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் பயிற்சி பெற்ற 29 மற்றும் 30 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 44 அதிகாரிகளின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று (03) திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
04 Apr 2016
கடற்படைத் தளபதியரால் திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் இரெண்டு மாடி கொண்ட கட்டிடம் திறக்கப்பட்டது.
சட்டவிரோதிமாக மீன் பிடிப்பில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது
கடற்படை தளபதி நாகதீப விஹாரையில் “வலாகுலு தடுப்புச்சுவர்” திறந்து வைத்தார் .

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள், நாகதீப விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாகம் படமுள்ள “ வலாகுலு தடுப்புச்சுவர் அவ்விஹாரையின் பிரதம மத குருவும் வடக்கிலங்கை அதிகரனையின் பிரதி நாயக்க தேரருமான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி நவதகல பதுமகித்தி தேரோ அவர்களின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 2ஆம் திகதியன்று திறந்து வைத்தார்.
03 Apr 2016