நிகழ்வு-செய்தி

கடற்படை நடவடிக்கைகளின் போது வடக்கு கடலில் 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித தாக்குதல் படகொன்றின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 09) அனலதீவுக்கு வடமேற்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

10 Mar 2019

சட்டவிரோதமாக இரால்கள் பிடித்த 03 மீனவர்கள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று (மார்ச் 08) திருகோணமலை மலைமுந்தல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இரால்கள் பிடித்த மூன்றுபேர் (03) கைது செய்ய்ப்பட்டது.

09 Mar 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது மேலும் 1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 07) மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கைகளின் போது 1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.

08 Mar 2019

கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 07) மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் சொதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

08 Mar 2019

சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த 30 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் பகுதியில் ஏற்படக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்குவதுக்காக ரோந்து நடவடிக்கையின் ஈடுபட்ட தெக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகுகளின் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இன்று (மார்ச் 07) காலையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக பயநித்த ஒரு கப்பலொன்றுடன் முப்பது பேர் (30) கைது செய்யப்பட்டது.

07 Mar 2019

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் அதிமேதகு சேன்க் சுயுவான் (Cheng Xueyuan) அவர்கள் உட்பட பிரதிநிதி குழு நேற்று (மார்ச் 06) வட மத்திய கடற்படை கட்டளையின் விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

07 Mar 2019

1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி புத்தளம், பொலிஸ் மற்றும் போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (மார்ச் 06) இரவு சுமார் 10.30 மணிக்கு புத்தளம் கரம்ப பெரியதீவு பகுதியில் 1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்ப்ட்டது.

07 Mar 2019

தலேஷ்வரி வங்காளம் கடற்படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பல் இன்று மார்ச் 06 ஆம் திகதி வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

06 Mar 2019

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் கடமையேற்பு

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் இன்று (மார்ச் 06) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார். அங்கு ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர்.

06 Mar 2019

‘தலேஷ்வரி’ கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் (ஆயுத) மொஹமட் மஹப்பத் அலி அவர்கள் நேற்று (மார்ச் 05) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.

06 Mar 2019