நிகழ்வு-செய்தி

கடலாமை இறைச்சியுடன் இரண்டு பெண்கள் கடற்படையினரினால் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நல்லதரன்கட்டு பகுதியில் நேற்று (ஜனவரி 12) மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது இறைச்சிக்காக கடலாமைகளை கொன்ற இரண்டு (02) பெண்கள் கைதுசெய்யப்பட்டது.

13 Jan 2019

கெலிஹேன களப்பு பகுதியில் காணாமல் போன மீனவரை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
 

நேற்று (ஜனவரி 11) சிலாபம் கெலிஹேன களப்பு பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் காணாமல் போனதாக சிலாபம் பொலிஸ் நிலையம் மூலம் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது. குறித்த அறிவிக்கயின் படி கடற்படை நீர் முழ்கி பிரிவின் 06 கடற்படையினர்கள் குறித்த இடத்துக்கு சென்றனர்.

12 Jan 2019

கடற்படைத் தளபதி புனிதத்தன்மை கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தைவுடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 12) கொழும்பு பேராயர் அதி மேதகு கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தையை கொழும்பிலுள்ள அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

12 Jan 2019

05 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் ஹோட்டல் உரிமையாளர் கடற்படையினரினால் கைது
 

கடற்படைக்கு கிடக்கப்பட்ட தகவலின் படி நேற்று (ஜனவரி 10) தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் அம்பாந்தோட்டை வனவிலங்கு அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 05 கிலோ கிராம் மான் இறைச்சி கண்டு பிடிக்கப்பட்டது.

11 Jan 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது
 

தென் கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் காலி மீன்வளத்துறை ஆய்வாளர்கள் இனைந்து இன்று (ஜனவரி 11) காலையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அம்பலாங்கொட பிரதேசத்திலிருந்து 03 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது.

11 Jan 2019

3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

இன்று (ஜனவாரி 10) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் வங்காலை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் சோதிக்கப்பட்டது. அங்கு அவரிடமிருந்து 3.185 கிலோ கிராம் கடலாமை இறைச்சி கன்டுபிடிக்கப்பட்டது.

10 Jan 2019

அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் சாம்பூர் பொலிஸார் இனைந்து கொக்அடி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் வெட்டிய மரக் கட்டைகள் எடுத்துத்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

10 Jan 2019

தன்னார்வ கடற்படையின் வருடாந்த பயிற்ச்சி முகாம் வெலிசரயில் தொடங்கியது
 

இலங்கை தன்னார்வ கடற்படையின் 67 வது ஆண்டுநிறைவுக்கு இணையாக 2019 ஜனவரி 04 ஆம் திகதி வருடாந்த பயிற்ச்சி முகாம் ஒன்று வெலிசர இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் தொடங்கியது.

10 Jan 2019

184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கிடக்கப்பட்ட தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினாள் இன்று (ஜனவரி 10) காலை மன்னார் வங்காலே கடற்கரை பகுதியில் வைத்து 184.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.

10 Jan 2019

புதிய கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரால் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 09) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

09 Jan 2019