நிகழ்வு-செய்தி

சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி 2019 திருகோணமலையில் தொடங்கியது
 

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படையனி மூலம் ஏற்பாடுசெய்யப்படுகின்ற சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி (Asymmetric Warfare Course) நேற்று (ஜனவரி 07) திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படையணி தலைமையகத்தில் தொடங்கியது.

08 Jan 2019

வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் வங்காள பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சயிட் மக்சுமுல் ஹகீம் அவர்கள் இன்று (ஜனவரி 08) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

08 Jan 2019

இந்திய மீனவர்கள் நாங்கு (04) பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு நேற்று (ஜனவரி 07) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

08 Jan 2019

இந்திய மீனவர்கள் நாங்கு பேர் (04) கடற்படையினர்களினால் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி நெடுந்தீவு தீவு அருகே சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நாங்கு பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு இன்று (ஜனவரி 07) கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது

07 Jan 2019

கடற்படை மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் 114.5 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது
 

கிடக்கப்பட்ட தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினாள் இன்று (ஜனவரி 07) காலை பருத்தித்துறை கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது 114.5 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள் தப்பி ஓடி சென்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

07 Jan 2019

புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் இன்று (ஜனவரி,07) பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களை சந்தித்தார்.

07 Jan 2019

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி, போதை பொறுட்கள் விற்பனை மற்றும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடி ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

07 Jan 2019

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரிகள் இனைந்து கலுதவேலி பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் கடல் மணல் கொண்டு சென்ற ஒருவரை நேற்று (ஜனவரி 06) கைது செய்துள்ளனர்.

07 Jan 2019

கடற்படை தளபதி அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 06) அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.

07 Jan 2019

புதிய கடற்படை தளபதி ஸ்ரீ தலதா மாலிகைக்கு விஜயம்
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடற்படை தளபதியாக கடமையேற்ற பின் நேற்று (ஜனவரி 05) கண்டி ஸ்ரீ தலதா மாலிகயில் இடம்பெற்ற பூஜைகளில் கழந்துகொன்டார்.

07 Jan 2019