நிகழ்வு-செய்தி

இந்திய விமானப்படைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பாதூரியா (Rakesh Kumar Singh Bhadauria) இன்று (2021 மார்ச் 4) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

04 Mar 2021

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் கூட்டாக இனைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசனை பற்றி முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று பாதுகாப்பு செயலாளர், ஜெனரால் (ஓய்வு) ) கமல் குணரத்ன தலமையில் இன்று (2021 மார்ச் 21) கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது.

01 Mar 2021