நிகழ்வு-செய்தி

அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் கடற்படையால் கைது

2020 மார்ச் 18 அன்று மன்னார் தெற்கு கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக மூன்று (03) நபர்களை கடற்படை கைது செய்தது.

19 Mar 2020

ஹெராயினுடன் நபரொருவர் கடற்படையால் கைது

பேசாலை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ஹெராயின் கொண்ட ஒருவர் 2020 மார்ச் 18 அன்று கைது செய்யப்பட்டார்.

19 Mar 2020

கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத வலைகள் மீட்ப்பு

இன்று மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடல் நடவடிக்கையின் போது, கடற்படை வீரர்கள் மட்களப்பு குளம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத வலைகளை கைப்பற்றியுள்ளனர்.

19 Mar 2020

தேர்தல் செயலகத்தில் கிருமி நீக்கம் செய்ய கடற்படை உதவி

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், இலங்கை கடற்படை இன்று (மார்ச் 19, 2020) தேர்தல் செயலகத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டனர்.

19 Mar 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

இன்று (மார்ச் 18) பொத்துவில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடலின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவரை கடற்படை கைது செய்தது.

18 Mar 2020

அனுதிக்கப்பட்ட பத்திரங்கள் இல்லாமல் வெளிப்புற எரிப்பு இயந்திரங்களைக் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

அனுதிக்கப்பட்ட பத்திரங்கள் இல்லாமல் எரிப்பு இயந்திரம் கொண்ட இரண்டு (02) நபர்களை இலங்கை கடற்படை 2020 மார்ச் 17 அன்று மன்னாரின் வான்கலைபாடு என்ற இடத்தில் காவலில் எடுத்துள்ளது.

18 Mar 2020

வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ளரங்க விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சிவா முன்வைத்த ஒரு ஆலோசனையின் பேரில், வெலிசர கடற்படை வளாகத்தின் இன்று (மார்ச் 18, 2020) உட்புற விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

18 Mar 2020

திருகோணமலை ரயில் நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தில் கடற்படை ஈடுபட்டது

தீவில் கொரோனா வைரஸ் (COVID - 19) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், இலங்கை கடற்படை இன்று (மார்ச் 18, 2020) திருகோணமலை ரயில் நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தில் ஈடுபட்டது.

18 Mar 2020

இன்டர் கமாண்ட் ஹாக்கி போட்டி வெலிசர ஹாக்கி மைதானத்தில் நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் இன்டர் கமாண்ட் ஹாக்கி போட்டி 2020 மார்ச் 15 முதல் 17 வரை வெலிசரவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் லங்காவின் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 200 க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

18 Mar 2020

சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த இடம் கடற்படையினரால் சுற்றிவழைப்பு

மார்ச் 16 அன்று, இலங்கை கடற்படை புல்முடையில் ஜின்னபுரம் பகுதியில் ஒரு சட்டவிரோத மதுபானம் மற்றும் அதற்க்கு உபயோகப்படுத்தும் உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

18 Mar 2020