நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினா 28 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது

இந்த ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினவின் 28 வது ஆண்டு விழா பிரமாண்டமாக் கொண்டாடப்பட்டது.ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினாவின் குழுவினரால் அதன் கட்டளை அதிகாரி கேப்டன் வல்பொலாவின் வழிகாட்டுதலின் பேரில் பல மத நிகழ்வுகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

16 Mar 2020

காகதீவில் கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இன்று (மார்ச் 15) மன்னார் கிரஞ்சி பகுதியில் உள்ள காகதீவில் இலங்கை கடற்படை மற்றும் கலால் அலுவலகம் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 142 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

15 Mar 2020

நூற்று மூன்று (103) கடல் ஆமை குஞ்சுகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

கடற்படை ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பானமவில் உள்ள ஆமை பாதுகாப்பு மையம் இன்று (மார்ச் 15) நூற்று மூன்று (103) கடல் ஆமை குஞ்சுகளை கடலுக்கு வெளியிட்டது.

15 Mar 2020

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதகாம மீன்பிடித்த 17 நபர்கள் கடற்படையினரால் கைது

மார்ச் 14 அன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு தேடல் நடவடிக்கைகளின் போது, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக 17 நபர்களை கடற்படை கைது செய்தது.

15 Mar 2020

கடற்படையினரால் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கைது

கடற்படை, மார்ச் 14 அன்று கோக்கிலாய் கடற்கரையில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் முச்சக்கர வண்டியில் இருந்த ஒரு அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையை கைது செய்தது.

15 Mar 2020

முல்லைத்தீவு வடுவாக்கல் கடற்கரையில் கிளைமோர் குண்டொன்று கடற்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது

கடற்படை 2020 மார்ச் 14 அன்று முல்லைத்தீவில் உள்ள வடுவாக்கல் கடற்கரையில் கிளைமோர் குண்டை மீட்டுள்ளது.

15 Mar 2020

இங்கிலாந்து ஆயுதப்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான நட்பு கிரிக்கெட் போட்டி

இந்த மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இங்கிலாந்து ஆயுதப்படை அணிக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான நட்பு கிரிக்கெட் போட்டி 2020 மார்ச் 14 அன்று வெலிசர கடற்படை மைதானத்தில் நடைபெற்றது.

15 Mar 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது

இன்று (மார்ச் 14) சவக்காச்சேரியில் உள்ள வெட்டுக்காடு பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, கடற்படையினரால் நபரொருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

14 Mar 2020

கடலில் கடத்த முயன்ற 485 கிலோ கிராம் கேரள கஞ்சாத் தொகை கடற்படையினரால் கைது

இன்று (மார்ச் 14) வடக்கு கடல்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தேடல் நடவடிக்கைகளின் போது, 485 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைப்பற்ற முடிந்தது. இந்த ஆண்டின் கடந்த 75 நாட்களில் கடலிலும் நிலத்திலும் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளால் சுமார் 02 டொன் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படைக்கு கைப்பற்ற முடிந்துள்ளது.

14 Mar 2020

பலைதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை வெற்றிகரமான குறிப்பில் நடத்த கடற்படை உதவி

பலைதீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் ஆண்டு திருவிழா 2020 மார்ச் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற்றது, இது வழக்கமான சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்தது. இதில் யாழ்ப்பாணம் மற்றும் கிலினொச்சியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

14 Mar 2020