நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 100 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 பிப்ரவரி 26) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
26 Feb 2020
நாங்கு கஞ்சா தோட்டங்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை 2020 டிசம்பர் பிப்ரவரி 25 ஆம் திகதி யால, பலுகன்தலாவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது நாங்கு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
26 Feb 2020
துருக்கி தூதர் ஆர். டிமெட் செகசியோக்லு (R. Demet Sekercioglu) கடற்படை தலைமையகத்திற்கு வருகை

துருக்கி தூதர் திருமதி ஆர். டிமெட் செகசியோக்லு (R. Demet Sekercioglu) இன்று (2020 பிப்ரவரி 26) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
26 Feb 2020
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒரு நபர் கைது

கடற்படை, கொழும்பு கலால் சிறப்பு செயல்பாட்டு பணியகம் மற்றும் புகையிலை மற்றும் மதுபான தேசிய ஆணையம் ஆகியவை இனைந்து 2020 பிப்ரவரி 25, ஆம் திகதி இரத்மலான பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
26 Feb 2020
கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது

2020 பிப்ரவரி 25 ஆம் திகதி ஓமந்தை இராணுவ புறக்காவல் நிலையம் அருகே கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
26 Feb 2020
மன்னார் நச்சிகுடா கடற்கரை பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 31 வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

2020 பிப்ரவரி 25 ஆம் திகதி மன்னார் நச்சிகுடா இருந்து குமுலமுனை கடற்கரை வரையிலான பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டிங்கி படகுகளில் மறைக்கப்பட்டுள்ள 31 தடைசெய்யப்பட்ட வலைகளை கடற்படை கைப்பற்றியது.
26 Feb 2020
கொழும்பு வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கடற்படை பொலிஸார் பங்களிப்பு

கொழும்பு நகரின் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
26 Feb 2020
சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்

சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட பிரதிநிதிகள் இன்று (2020 பிப்ரவரி 25) வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்.
25 Feb 2020
கடல் அட்டைகளுடன் நான்கு நபர்கள் (04) கடற்படையால் கைது

மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேரை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 25) கைது செய்தது.
25 Feb 2020
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் வைத்திருந்த இரு நபர்கள் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு

2020 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மன்னார், தாரபுரம் மற்றும் தலைமன்னார், ஊருமலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
25 Feb 2020