நிகழ்வு-செய்தி
நீரில் மூழ்கிய நபரின் உடல் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது

வெலிகம, அகுரெஸ்ஸ பாதையில் தெனிபிடிய பாலம் அருகில் பொல்வத்த ஆற்றுக்கு குதித்த ஒருவரின் உடலை கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டன
01 Jun 2019
இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனம் அதன் 22 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ‘விஜயபா’ நிருவனத்தின் 22 வது ஆண்டு நிறைவு விழா இன்று (ஜுன் 01) கொண்டாடப்பட்டது.
01 Jun 2019
கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஜூன் 01) உல்லக்காலை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 80 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 25 கைப்பற்றப்பட்டன.
01 Jun 2019
இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப்’ எனும் கப்பல் காலி துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடலோரப் காவல் படையின் ‘சங்கல்ப் எனும் கப்பல் இன்று (மே 31) வழங்கள் நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகத்துக்கு வந்தடைந்தது
31 May 2019
நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

பண்டாரவளை, பனங்கல குழத்தில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.
31 May 2019
கடற்படை மற்றும் கடல்சார் அகடமிக்கான புதிய டென்னிஸ் மைதானம்

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு புதிய டென்னிஸ் மைதானமொன்று இன்று (மே 31) கிழக்கு கடற்படைத் தளபதியான ரிய அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
31 May 2019
கஞ்சா 2.35 கிலோ கிராமுடன் இரண்டு நபர்களைக் கடற்படை கைது செய்தது

2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஹணுகெடியவில் உள்ள ஹுங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2.35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு (02) நபர்களை பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
31 May 2019
கடற்படையினரால் அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருவர் கைது

கடற்படை வீரர்கள் 30 மே 2019 அன்று பொடுவக்கட்டு குளம் பகுதியில் காணப்பட்ட அங்கீகாரமற்ற மீன்பிடி வலையொன்டறுடன் நபரொருரை கைது செய்துள்ளனர்
31 May 2019
கடற்படையினரால் கேரளா கஞ்சா 500 கிராமுடன் மூன்று நபர்கள் கைது

2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் பதகிரிய பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படையுடன் இணைந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனைப் நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று நபர்களை கைது செய்துள்ளது
30 May 2019
திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடங்களில் விசேட நடவடிக்கைகள்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத மணல் அகழ்வும் பகுதியை அடையாளம் காணவும், நடவடிக்கை எடுக்கவும் இலங்கை கடற்படை மற்றும் வாலாணா எதிர்ப்பு ஊழல் பிரிவு உதவியுடன் புனரமைப்பு மற்றும் சுரங்கத் துறை மே 28 முதல் 30 ஆம் திகதி வரை ஒரு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
29 May 2019