நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரினால் கைது

செம்மாலை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் இன்று (மே 07) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

07 May 2019

எரக்கண்டி பகுதியில் வைத்து வெடி பொருட்கள் பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த மே 04 எரக்கண்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

06 May 2019

சட்டவிரோத 60 மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 05) வில்பத்துவ பூக்குழம் கடற்கரையில் ஒரு மீன் உள்ளிருப்பில் வைத்து 60 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 May 2019

கடற்படையினரினால் சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மே 04) புல்மூடை, அரிசிமலை கடற்கரை பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயண்படுத்தப்படுகின்ற சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

05 May 2019

ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 04) புத்தலம் நகர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.1 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

05 May 2019

4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தலம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து நேற்று (மே 03) கற்பிட்டி, குறிஞ்ஞன்பிடிய பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது 4.25 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

04 May 2019

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) எஸ்.எச்.எஸ் கோட்டேகோட அவர்களை இன்று (மே03) சந்தித்தார்.

03 May 2019

ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க இன்றுடன் (மே 03) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

03 May 2019

இலங்கைக்குள் வெடிமருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கடற்படை தளபதி இடையில் சந்திப்பு

இலங்கையில் வெடிமருந்துகள் உற்பத்தி செய்கின்ற மற்றும் விநியோகிக்கின்ற பங்குதாரர்களுடன் ஒரு சந்திப்பு கடற்படை தளபதியின் தலைமையில் கடந்த ஏப்ரில் 29 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தின் உள்ள அட்மிரல் சோமத்தியில திஸாநாயக்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

01 May 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, செபல் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் நேற்று (ஏப்ரில் 30) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

01 May 2019