நிகழ்வு-செய்தி
டிரினிட்டி கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்துகிறது

கண்டி டிரினிட்டி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யா அவர்களுக்கு நேற்று (செப்டம்பர் 09) டிரினிட்டி கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற சிங்கம் இரவு விருது விழாவின் போது “டிரினிட்டி விருது” வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
10 Sep 2017
கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்ச்சிப் பெற்ற 152 கடற்படையினர்கள் வெளியேறினர்.

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 8 அதிகாரிகள் மற்றும் 144 கடற்படை வீரர்கள் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (செப்டம்பர் 09) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினர்கள்.
09 Sep 2017
இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனம் இன்று தனது 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
08 Sep 2017
இலங்கையில் சீனா பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு

இலங்கையின் இராணுவ, விமான மற்றும் கடற்படை விவகாரங்கள் பற்றிய சீனா பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் ஷு ஜியேன்வெய் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
08 Sep 2017
ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஐக்கிய அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் டக்ளஸ் சி. ஹீஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
08 Sep 2017
வெளிச் செல்கிற இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு

இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி தன்னுடைய கடமை காலம் முடிவின் பின் இலங்கைவுட்டு வெளிச் செல்கிற கொமடோர் ஷாஹ் அஸ்லாம் பர்வேஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
07 Sep 2017
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு மேலும் ஒரு கப்பல்

இந்திய கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலொன்று நேற்று (2017 செப்டம்பர் 05) இலங்கை கடற்படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
06 Sep 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (செப்டம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரகள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம் சவுக்கு சுறா (Thresher Shark) மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
05 Sep 2017
கேரல கஞ்சாவுடன் மூவர் (3) கைது

கடற்படையினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கேரல கஞ்சாவுடன் மூவர் (3) இரண்டு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அதின் பிரகாரமாக நேற்று செப்டம்பர் 04) வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் யாழ் பொலிஸ் விசேட பணி பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் சங்கானி பகுதிகளில் வைத்து 04 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் (2) கைது செய்யப்பட்டுள்ளனர்.
05 Sep 2017
கடற்படைத் தளபதி கெளரவ சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (செப்டெம்பர் 04) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
04 Sep 2017