கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி பயங்கரவாத நடவடிக்கைகள் காரணத்தினால் ஊனமுற்ற கடற்படையினர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடற்படை வீரர் (ஊனமுற்ற) ஈ.ஜி.எஸ்.ஆர் முனவீர எக்ஸ்.பீ 8976 வுக்காக ஒரு வீடு கட்டுவதற்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியின் தலைமையில் சிரேஷ்ட அழகு கலைஞர் தனஞ்சய பண்டாராவின் தாய் திருமதி ரத்னா விஜேசிங்கவினால் 2021 ஏப்ரல் 12 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

13 Apr 2021

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய சேவா வனிதா நலத்திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை உறுப்பினர்களின் நலனுக்காக சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தில் புதிய தோற்றத்துடன் நிறுவிய நலன்புரி நிலையத்தை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிருவன வளாகத்தில் நிறுவிய நலன்புரி நிலையம் மற்றும் அபான்ஸ் நிலையம் 2021 ஏப்ரல் 08 ஆம் திகதி கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியால் திறந்துவைக்கப்பட்டன.

11 Apr 2021

கடற்படை சேவா வனிதா பதிக் மற்றும் மலர் அலங்கார பிரிவின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துப்படி சேவா வனிதா பிரிவின் கீழ் செயல்படும் சேவா வனிதா பதிக் மற்றும் மலர் அலங்கார பிரிவினால் வழங்கப்படுகின்ற சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவன வளாகத்தில் சேவா வனிதா பதிக் மற்றும் மலர் அலங்கார பிரிவுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை சேவா வனிதா பிரிவின் தலைவி 2021 ஏப்ரல் 01 ஆம் திகதி வெலிசர இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவன வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆதரவின் கீழ் திறந்து வைத்தார்.

02 Apr 2021

சேவா வனிதா பிரிவின் முன்னால் துனை தலைவி திருமதி குமாரி வீரசிங்கவின் பிரியாவிடை வைபவம்

கடற்படை சேவா வனிதா பிரிவின் முன்னால் துனை தலைவி திருமதி குமாரி வீரசிங்கவின் பிரியாவிடை வைபவம் 2021 மார்ச் 23 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் உஸ்வெடகெய்யாவ மாலிமா கிலப் ஹவுஸ் (Malima Club House) மண்டபத்தில் நடைபெற்றது.

24 Mar 2021

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் மற்றொரு சமூக பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, 02 கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி பொருட்கள் வழங்கும் நிகழ்வொன்று கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2021 மார்ச் 22 அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள சேவா வனிதா பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

23 Mar 2021

கடற்படை சேவா வனிதா பிரிவு உலக வன தினத்தை முன்னிட்டு மரம் நடும் திட்டமொன்றை நடத்தியது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி 2021 மார்ச் 21 ஆம் திகதி ஈடுபட்ட உலக வன தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவு அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி மரம் நடும் திட்டமொன்றை ஏற்பாடு செய்தது. அதன் படி மேற்கு கடற்படை கட்டளையில் நடைபெற்ற நிகழ்வு சேவா வனிதா பிரிவின் தலைவியின் அழைப்பின் பேரில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்வின் தலைமையில் 2021 மார்ச் 21 அன்று வெலிசர இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தில் நடைபெற்றது.

22 Mar 2021

சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி சந்திரிகா தசநாயக்கவின் பிரியாவிடை வைபவம்

கடற்படை சேவா வனிதா பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி சந்திரிகா தசநாயக்கவின் பிரியாவிடை வைபவம் 2021 மார்ச் 18 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

19 Mar 2021

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் பிரமாண்டமான நிகழ்ச்சியொன்று ஏற்பாடுசெய்யப்பட்டது

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்களிப்பில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது.

08 Mar 2021

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சவால் செய்ய தேர்வு செய்வோம்’ என்ற தலைப்பில் இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மகளிர் தின கொண்டாட்டத் திட்டத்தையும் 'சிந்துலிய' என்ற இதழின் வெளியீடு விழாவும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

05 Mar 2021

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

சேவா வனிதா பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவை திட்டமொன்று 2021 பிப்ரவரி 01 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

02 Feb 2021

காப்பகங்கள்