சேவா வனிதா பதிக் மற்றும் மலர் ஏற்பாட்டு பிரிவுக்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி சேவா வனிதா பதிக் மற்றும் மலர் ஏற்பாட்டு பிரிவுகள் வழங்கும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி தலைமையில் 2020 அக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை கெமுனு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

26 Oct 2020

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா முன்பள்ளி குழந்தைகளின் கலை கண்காட்சி

2020 அக்டோபர் 01 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் கருத்துப்படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு, திஸ்ஸ, பண்டுகாபய மற்றும் தக்ஷின நிருவனங்களில் பராமரிக்கப்படுகின்ற முன்பள்ளிகளில் குழந்தைகளின் கலை திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் அக்டோபர் 02 ஆம் திகதி அந்தந்த முன்பள்ளிகளில் கலை கண்காட்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டன.

03 Oct 2020

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை

2020 அக்டோபர் 01 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்துக்கு ஏற்ப, தேஹிவலையில் உள்ள சஹனா உதய முதியோர் ஓய்வு இல்லத்தில் வசிக்கும் 40 முதியவர்களுக்கு இன்று (2020 செப்டம்பர் 30) மதிய உணவு வழங்கப்பட்டது.

30 Sep 2020

கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு மூலம் கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடை

கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு ஆகியவை இணைந்து கொழும்பு மெலே வீதியில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பயன்பாட்டிற்காக 01 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 2020 செப்டம்பர் 14 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன தலைமையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

15 Sep 2020

சேவா வனிதா பிரிவின் ஆறு (06) மூத்த உறுப்பினர்களுக்கான பிரியாவிடை விருந்து

கடற்படை சேவா வனிதா பிரிவின் ஆறு (06) மூத்த உறுப்பினர்களுக்கான பிரியாவிடை விருந்து இன்று (2020 செப்டம்பர் 12,) கடற்படை தலைமையகத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது.

13 Sep 2020

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி கிழக்கு கடற்படை கட்டளையில் சேவா வனிதா திட்டங்களை கண்கானித்தார்.

கிழக்கு கடற்படை கட்டளையில் மேற்கொள்ளப்படும் கடற்படை சேவா வனிதா திட்டங்களை அவதானிப்பதற்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன 2020 செப்டம்பர் 09 மற்றும் 10 திகதிகளில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார்.

12 Sep 2020

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை.

சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக கடற்படையில் பணியாற்றும் கடற்படை வீரர் டி.எம்.சீ.ஏ குமாரசிங்கவுடைய எஸ்.எஸ் 45132 இரட்டைக் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு தேவையான பால் மா கடற்படை சேவா வனிதா அலுவலகத்தில் வைத்து இன்று (2020 செப்டம்பர் 08) வழங்கப்பட்டது.

10 Sep 2020

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி வெலிசர சேவா வனிதா திட்டங்களில் கண்கானிப்பு விஜயம்

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியாக பதவியேற்ற பின்னர் திருமதி சந்திமா உலுகதென்ன தனது முதல் ஆய்வு சுற்றுப்பயணமாக 2020 ஆகஸ்ட் 13 ஆம் திகதி வெலிசர கடற்படை வளாகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் நடத்தப்படுகின்ற சேவா வனிதா திட்டங்களின் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

15 Aug 2020

கடற்படை சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவை.

சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, சேவா வனிதா பிரிவின் மற்றொரு சமூக சேவையாக கடற்படையில் பணியாற்றும் கடற்படை வீரர் டி.எம்.ஜே.

13 Aug 2020

காப்பகங்கள்