இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது
ஜபானிய-இலங்கை கடல் ஒத்துழைப்பு கடல் பாதுகாப்பு அபிவிருத்திற்காக 1.8 பில்லியன் யென்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜப்பான் பிரதமர் அதிமேதகு சிங்சோ அபே அவர்களுக்குமிடையே ஜப்பான் நகோயாவில் இரு இருதரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது கடல்சார் பாதுகாப்பு திறன் மேம்படுத்தல் திட்டங்களின் மேம்பாட்டுக்கான உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
29 May 2016
இலங்கையில் பயிற்சி பெற்ற மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் படை வீரர்கள் வெளியேற்று.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் வாழ்வை கட்டியெழும்ப கடற்படையின் மேலும் உதவி

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அநாத முகாங்களிரிந்து திரும்பி தம் வீடுகளுக்கு வருகின்றுடன் அவர்களின் நடவடிக்கைகள் பொது நிலைமையில் வைக்க முயற்சி எடுக்கவுள்ளனர்.இப் பிரதேசத்தில் 70 கினறுகள் சுத்தம் செய்வதற்கும் 07 வாய்கால்கள் பழுதுபார் செய்வதற்கும் கடற்படை நிவாரன குழு நடவடிக்கை செய்யுள்ளனர்.
27 May 2016