நிகழ்வு-செய்தி

34 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி
 

இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட 34 இந்திய மீனவர்கள் தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர்.

24 May 2016

கடற்படைத் தளபதி இரு இந்திய கப்பல்களில் விஜயம்
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்றுநேற்றைய தினம் (மே, 21) இலங்கையை வந்தடைந்த இந்திய சுகன்யா மற்றும் சுற்லேஜ் எனும் கப்பல்களை விஜயம் செய்தார்.

23 May 2016

கங்காராம விகாரையில் “புத்த ரஷ்மி” வெசாக் வலயம், திறந்து வைக்கப்பட்ட கடற்படை தளபதி பங்கேற்பு

2016 வெசாக் பௌர்ணமி தினத்தை காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் 21 ம் திகதி கொழும்பில் அமைந்துள்ள கங்காராம விகாரையில் “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் திறந்து வைக்கப்பட்டது.

23 May 2016

களனி கங்கைக்கு கூற்று நீர் அருவிகளில் கழிவகற்றுக்காக கடற்படையின் உதவி
 

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த அருவிகளில் ஜபன் ஜபர அதிகரித்தால் மற்றும் கழிவுகள் கூற்று காரணமாக களனி கங்கைக்கு விழுந்த அருவிகள் பலர் தடைசெய்யிருந்தது.

23 May 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம்களில் இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சென்ற 20 திகதி இருந்து இன்று 22 வரை பியகம, வெல்லம்பிட்டி, மல்வானை, மப்பிட்டிகம ஒருகொடவத்த, கடுவெல மற்றும் அவிஸ்ஸாவெல ஆகிய பிரதேசங்களில் மருத்துவ முகாங்கள் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டன.

22 May 2016

அமைச்சர் சாகல ரத்னாயக கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம்

சட்டம் மற்றும் ஒற்றுமையிட்டு தக்ஷிண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக அவர்கள் இன்று 22 கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம் செய்தார்.

22 May 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரனம் செய்வதற்காக “டயலொக்” நிறுவனம் கடற்படையினையுடன் கைகோர்க்கப்பட்டனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை பீட்பு மற்றும் அவர்களுக்கான நிவாரனம் செய்வதற்காக நடவடிக்கையில் ஈடுபட்ட குழு கடற்படை தலைமையகத்திலிருந்து ஜீபீஎஸ் தொழில் நூட்பம் எடுத்து நேரடி பார்வைக்காக தொடர்பாடல் மார்க்கங்கள் இலவசமாக ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளனர்.

22 May 2016

வெள்ளத்தரல் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான நிவாரண செய்வதற்காக இந்தியாவின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

இலங்கையில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் இந்திய கடற்படையின் சட்லேஜ் மற்றும் சுனயினா இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று 21 கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன. வருகை தந்த இக் கப்பல்களை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

22 May 2016

வெள்ள நிலமையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் மேலும் உதவி
 

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ள நிலமையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளுடன் இன்று 21 மாலை வரை 22675 பேர் மீட்கப்பட்ட பாதுகாப்பு இடங்களைகளுக்கு போர்குவரக்கப்பட்டுள்ளனர்.

21 May 2016

பாதுகாப்புச் செயலாளர் கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்கள் இன்று 20 கடற்படை கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம் செய்தார்.

21 May 2016